இந்த ஆண்டு Koningsdag இல்லை, ஆனால் ஏப்ரல் 27 திங்கள் அன்று Woningsdag எல்லோரும் வீட்டிலோ அல்லது முற்றத்திலோ பாதுகாப்பாக செய்யக்கூடிய செயல்களுடன். heerlen மைய அமைப்பு ,எனது நகரம் ஆகியவை ஒன்றிணைந்து குழந்தைகளுக்கு சவாலான போட்டிகளையும் கைவினை போட்டிகளையும் நடத்தின .
எனது நகரம் Heerlen ,Heerlen வாசிகள் அனைவரையும் நீளமான ஆரஞ்சு நிற மாலைகளால் தங்களை இணைத்து கொள்ளும்படி கேட்டிருந்தது . அரசர் தினமான ஏப்ரல் 27 அன்று, Heerlen எனது நகரம் ஒரு கைவினை காணொளியை Amber Delahaye என்ற முகநூல் பக்கம் வழியாக 11:00 மணிக்கு ஒளிபரப்பியது .அந்த கானொளியில் வீட்டில் ஒரு மாலை மற்றும் கிரீடம் தயாரிப்பதற்கான அனைத்து செயல்முறை விளக்கமும் பதிவிட்டுள்ளார்கள் .
குழந்தைகளின் கைவினை திறமைகளை புகைப்படம் எடுத்து அதை woningsdagheerlen Heerlenmijnstad முகவரிக்கு அனுப்பி பரிசினை வெல்லலாம் .