அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்.அன்னையர் தின கடைவலம் செய்ய சனிக்கிழமையன்று கூட்டம்கூட்டமாக நகரத்துக்குள் நுழையவேண்டாம் என்று Tilburg நகராட்சிஅறிவுறுத்திஉள்ளது . சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நெரிசலாக இருந்தது.
குடியிருப்பாளர்களை தேவையான மளிகை பொருட்களுக்காக மட்டுமே வெளியில் வரலாம் என நகராட்சி கூறியுள்ளது . குடியிருப்பாளர்கள் வாரம் முழுவதும் அன்னையர் தின பரிசுகளை வாங்க முயலுவார்கள் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவுள்ளது .
உள்ளூர் தொழில்முனைவோர் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதற்கு அமைதியான முறையில் கொரோனா சட்டங்களுக்கு இணங்கி வரும், வார இறுதி நாட்களில் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று Tilburg நகராட்சி தெரிவித்துள்ளது.